சூர்யா 24 வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார். ஆனால், இவர் 24 படத்திற்கு முன்பே ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருந்தார்.
ஆனால், ரஞ்சித் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு கிடைத்ததால், சூர்யா அனுமதியுடன் அந்த படத்தை இயக்க சென்றார்.
இந்நிலையில் சிங்கம் 3 படத்திற்கு பிறகு ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா, எப்போது கபாலி வேலைகளை முடித்துவிட்டு வருவார் என காத்திருக்கின்றாராம்.
No Comment to " எப்ப சார் வருவீங்க? "